...காத்திருக்கிறேன்!
ஒரு
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று நம்பி
காத்திருக்கிறேன்
நான் பயணம்போக
ஒரு தேர்
வருமென்று.
கடந்து போனது
பல தேர்கள்
எதிலும்
எனதான இடம்
காணவில்லை
"அடுத்தவர் போவது
உனக்கெதற்கு
உனதேயானது வரும்
பாதை பார்த்திரு"
நிஜங்கள் பொய்க்கும்போது
பொய்கள்தானே
சுகம்தரும் ஆறுதல்
வருமெதையும் விமர்சித்தபடி
இவையெல்லாம் எனதிலையென்று
ஆணவத்துடன் புலம்பியபடி
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று நம்பி
காத்திருக்கிறேன்
நான் பயணம்போக
ஒரு தேர்
வருமென்று.
கடந்து போனது
பல தேர்கள்
எதிலும்
எனதான இடம்
காணவில்லை
"அடுத்தவர் போவது
உனக்கெதற்கு
உனதேயானது வரும்
பாதை பார்த்திரு"
நிஜங்கள் பொய்க்கும்போது
பொய்கள்தானே
சுகம்தரும் ஆறுதல்
வருமெதையும் விமர்சித்தபடி
இவையெல்லாம் எனதிலையென்று
ஆணவத்துடன் புலம்பியபடி
ஒரு
விளக்கமற்ற தொடக்கத்தின்
முடிவற்ற பயணத்தில்
அர்த்தமற்ற இலக்கினை
வாழ்க்கையென்று வகுத்து
...காத்திருக்கிறேன்!
10 Comments:
I love your words,
Please write such wonderful poems
, sorry tamilla adikkannumnu thaan aasai , tamila en keduppaney
Srivats
Paazh: Nice poem, but being in the now, is not about waiting for anything. Just a smile in the present moment.
srivats:thanks for visting this blog and sharing your comments
swahilya:thanks for visting this blog and sharing your comments...
true, but when only meaninglessness and emptiness fills the present moment its pain even to smile..just have to hope and wait for the future to bring the needed meaning atleast cheat ourself that there will be one...
Paazh,Thanks for accidentally stepping over my blog;
இல்லையெனில் உங்கள் எழுத்தின் ஆழத்தை தவறவிட்டிருப்பேன்.மிக்க நன்றி.
inlivenout, thanks for your visit...
நண்பரே கவிதை அழகாய்தான் இருக்கிறது...கருத்தில் ஏன் இத்தனை விரக்தி
தேவ்:
கடந்துவந்த பாதையில்
கடக்கமுடியாத இரணங்கள்
விரக்தியாய் நெஞ்சில்
தேங்கிவிடுவதுண்டு...
Nice one.
kaathiruppathu sugamthaan
kaathirupathin kaaranathai poruthu.
-Uthaya
தங்கள் வருகைக்கு நன்றி உதயா
Post a Comment
<< Home