Saturday, April 29, 2006

எழுதப்படாத கவிதை!

பட்டாம்பூச்சியாய்
பரிணமிக்கத் தெரியாமல்
மனதுள் நெளிகிறது
இதயச்சுவரை குடைகிறது
புழுவாய்
ஒரு
உணர்வு!

1 Comments:

Blogger தமிழ் said...

அருமை

Tue Feb 03, 07:13:00 PM PST  

Post a Comment

<< Home